ADDED : ஏப் 24, 2015 12:04 PM

* உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.
* இளமையும், செல்வமும் நிரந்தரமல்ல. சத்தியம் ஒன்றே என்றும் அழியாதது.
* தீய எண்ணம் கொண்டவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஏற்பதில்லை.
* பெற்றோரின் அருட்கொடை உடல். அதற்காக நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.
* வழிபாடு என்னும் கருவியால் உள்ளத்தை ஆழமாகத் தோண்டினால், அதில் அன்பு பெருக்கெடுக்கும்.
* உழைத்து வாழப் பழகி விட்டால், அதன் பின்னர் யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் தேவை உண்டாகாது.
-சாய்பாபா
* இளமையும், செல்வமும் நிரந்தரமல்ல. சத்தியம் ஒன்றே என்றும் அழியாதது.
* தீய எண்ணம் கொண்டவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஏற்பதில்லை.
* பெற்றோரின் அருட்கொடை உடல். அதற்காக நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.
* வழிபாடு என்னும் கருவியால் உள்ளத்தை ஆழமாகத் தோண்டினால், அதில் அன்பு பெருக்கெடுக்கும்.
* உழைத்து வாழப் பழகி விட்டால், அதன் பின்னர் யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் தேவை உண்டாகாது.
-சாய்பாபா